
கே.வி. ஆனந்த் இயக்கி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் ‘அயன்’. அதற்குப் பிறகு ஒரு கதையை தயார் செய்து வைத்து விட்டு கே.வி. ஆனந்த்,
சூர்யாவிடமும் அவரது தம்பி கார்த்தியிடமும் கால்ஷீட் கேட்க, அவர்கள் இருவம் கால்ஷீட் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள். ஆனால் என்ன இவர்களை விட்டால் வேறு ஆளா இல்லை என்று நினைத்த கேவி ஆனந்த் உடனே சிலம்பரசனைத் தொடர்பு கொண்டார். கதையை சொல்லும் முன்னரே அவரது படத்தில் நடிக்கிறேன் என்றும்... எத்தனை நாட்கள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார் சிம்பு. படத்திற்கு கதாநாயகியாக யாரை போடுவது என்ற குழப்பத்தில் இருந்த கேவி ஆனந்த் முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கலாமா இல்லையென்றால் புதுமுகத்தைப் போட்டுப் படத்தை இயக்கலாமா? என்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது.





